மக்களுக்கு திட்டமிட்டவாறு காசோலைகள் வழங்கப்படும் – டக்ளஸ்

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என மீள்குடியேற்றம் புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில்  320 பேருக்கும்  கிளிநொச்சியில்  பகல் 10.30 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில்  300 … Continue reading மக்களுக்கு திட்டமிட்டவாறு காசோலைகள் வழங்கப்படும் – டக்ளஸ்